21.09.2013

உண்மையுடன் நடப்போம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE9WndN8NYg20L07MQ1XNsLdig4_kWz_h1EN-_9bGGB_EHqgur0cLoqRXsGmPuN-AMuVzgKCJrF9B3IHH756xlf1I52TyJN3km1ZVVfJbzS30Tg4RDke8-nWU9-iCiHXR92-66EC2dPEY/s400/bible-and-candle.jpg
* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
* சாந்த குணமுள்ளவர்களைக் கர்த்தர் நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.
* எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில், இவைகளையெல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள்.
* சிறைக்கு வழி நடத்துபவன் சிறைக்குள்ளே போவான். வாளாலே கொல்லுகிறவன் வாளாலே கொல்லப்பட வேண்டும்.
* உண்மை உங்களைச் சுதந்திரமாக்கும்.
* விரைவில் செல்வந்தனாக முனைபவன் வெகுளியல்ல.
* பொய் சொல்லித் திரட்டும் பெரும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீண்மூச்சே.
* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும், அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
- பைபிள் பொன்மொழிகள்