21.09.2013

நேர்மைக்கே என்றும் மதிப்பு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE9WndN8NYg20L07MQ1XNsLdig4_kWz_h1EN-_9bGGB_EHqgur0cLoqRXsGmPuN-AMuVzgKCJrF9B3IHH756xlf1I52TyJN3km1ZVVfJbzS30Tg4RDke8-nWU9-iCiHXR92-66EC2dPEY/s400/bible-and-candle.jpg
* நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.
* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விடமாட்டான்.
* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.
* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது.
* நையாண்டிக்காரன் அறிவைத் தேடுகிறான். அதைக் கண்டறிவதில்லை. ஆனால், உணர்வுள்ளவனுக்கோ அறிவு வெகுசுலபமாய் வரும்.
* எவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டு தன்னைப் பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவனுடைய புத்தி வியர்த்தமானது.
* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தலை மீது நெருப்புத் தணலைக் குவிப்பவனாவாய்.
- பைபிள் பொன்மொழிகள்